அன்பே..
கோவிலில்..
ஐம்புலன் அடக்கி..
சாமி கும்பிடுகையில்..
மின்னலாய் வந்து போகும்
உன் முகம்…
ஒ..நீயும் என் சாமியா..!
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
சாமி..
Posted in Uncategorized, குறிச்சொல் இடப்பட்டது GOD, Kavithai, sami, temple on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
