மனித வாழ்வில் இரண்டு விஷயங்கள் புதிரானவை. ஒன்று கடவுள் மற்றொன்று ஜோதிடம். முதல் ஒன்று நாம் பயப்படுவது.. மற்றொன்று நாம் வியப்பது. சரி..விசயத்திற்கு வருவோம். கடவுள் திடீர் என்று நம் முன்னே தோன்றி நமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?. ஆசைகள் ஆயிரம்..சரி கடவுளிடம் ஒரு நேர்காணல் கண்டால் எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.
‘GOD’ பகுப்புக்கான தொகுப்பு
கடவுளிடம் ஒரு நேர்காணல்…
Posted in GOD, குறிச்சொல் இடப்பட்டது GOD, interview, man on நவம்பர் 4, 2008 | Leave a Comment »
